Shivani Narayanan: சாமந்தி பூ வைத்த சிட்டு.. பத்திப் பழமான ஷிவானி நாராயணனின் போட்டோஸ்!
#actress #prsudharshan
Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
Shivani Narayanan: சாமந்தி பூ வைத்த சிட்டு.. பத்திப் பழமான ஷிவானி நாராயணனின் போட்டோஸ்!
#actress #prsudharshan
Shivani Narayanan: சாமந்தி பூ வைத்த சிட்டு.. பத்திப் பழமான ஷிவானி நாராயணனின் போட்டோஸ்!
#actress #prsudharshan
Shivani Narayanan: சாமந்தி பூ வைத்த சிட்டு.. பத்திப் பழமான ஷிவானி நாராயணனின் போட்டோஸ்!
#actress #prsudharshan

பெரிய கையோடு பஞ்சாயத்து.. சக்சஸ் மிதப்பில் இயக்குநர்.. கடுப்பில் தயாரிப்பாளர்
இந்த இயக்குநர் ஜனரஞ்சகமான படங்களைத் தருவதில் கெட்டிக்காரர் தான். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எப்படியும் கல்லா கட்டி விடுகிறது என்பதால், இந்த இயக்குநர் இயக்கத்தில் படம் தயாரிக்க எந்தவிதமான தயக்கமும் காட்டாமல் தலை ஆட்டி விடுகிறார்கள். இப்படி இந்த இயக்குநரை நம்பி தயாரிக்க ஒத்துக் கொண்டு படத்தை தயாரித்து ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் கொஞ்சம் திக் திக் மனநிலையில் இருக்கிறாராம்.
#prsudharshan #cinema
*தினம் ஒரு திருப்புகழ்*
பதிவில் இன்று
ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய பாடல் 1165 - *பொதுப்பாடல்கள் திருப்புகழ்*
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி
நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி நமசிவய மாமை யாகி ...... எழுதான
அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் அறிவிலறி வான பூர ...... ணமுமாகும்
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
மருவுமவ தான போதம் ...... அருள்வாயே
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது ...... தனியூருங்
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
அரியமண மேசெய் தேக ......