*லட்சம் சிவன்* *கோவில்களுக்கு*
*சென்ற பலனை தரும்*
*பாக்ய ஸுகூர்த்த*
(பாக்ய ஸூக்தம்) *மந்திரம்*
(பாக்ய ஸூக்தம்)
ஸுகூர்த்தம் என்றால் கொடுப்பினை என பொருள்.கேரளாவில் விஷ்ணு கோவில்களில் இந்த வழிபாடு பிரசித்தி பெற்றது.குருவாயூர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் க்ஷேத்திரம்,திருப்றையார் போன்ற. விஷ்ணு கோவில்களில் வழிபாடு செய்வார்கள்,முடியாதவர்கள் உங்கள் இல்லங்களில் பாக்ய ஸுகூர்த்தம் மந்திரம் சொல்லி வழிபாடு செய்யலாம்,எதற்கு?
ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பாக்யஸ்தானம்.
அந்த பாக்யாதிபதி சூரியனுடன் கூடி அஸ்தங்க தோஷம், பாக்யாதிபதி வக்கிரம், மறைவு போன்றவவை உண்டானால் பெரும்பாலும் பெண்களுக்கு பிள்ளைபேறு நல்ல கணவன் போன்ற
பாக்ய ஸ்தான