மனிதன் தேவையில்லாத பல விஷயங்களை வழக்கமாக்கி (மாமூல்) கொண்டான்.. மாமுலாக செய்ய வேண்டிய பல விஷயங்களை மறந்து தொலைத்ததின் விளைவு.. இயற்கையும் தன் மாமுலான பல விஷயங்களை நிறுத்திக் கொண்டது..‌அதில் முக்கியமானது மழைங்க , பருவ மழை.. அது இப்பவெல்லாம் சரியான பருவத்தில்பெய்வதில்லை..தட்பவெப்ப நிலை மாறுவதை பொறுத்து வளி மண்டலத்தில்.. வழக்கத்திற்கு மாறாக, திடிரென புதிதாக காற்றழுத்தம் உருவாகி அது புயலாகமாறுகிறது..புயலும், சூறாவளியும் உருவாகும் போதுதான் மழை பெய்கிறது.. ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது..‌
அதை தேக்கிவைக்க நம்மிடம் போதுமான அணைகள் இல்லை..‌ ஏரிகள் இல்லை, குளங்கள் இல்லை... அதற்கான அவசியமும் இல்லை