மறைமுகமாக செய்யும் ஒவ்வொரு ஜெபமும், உண்மையுள்ள தியாகமும், பூமியில் நீதியாய் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் விலையேறப்பெற்றதாக தேவனால் கருதப்படும்; பரலோகத்தில் நித்திய பலனையும் பெறும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.


#dailypromise #verseoftheday #prsudharshan #prayingfortheworld

image